Exclusive

Publication

Byline

Location

உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதித்து தகுதியற்றவர்களை நியமிக்கும் முயற்சியை கைவிடுக - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

இந்தியா, ஜூலை 4 -- உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை நியமிக்க முயல்வதாக எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெ... Read More


மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றனவா - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

இந்தியா, ஜூலை 3 -- பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் விருதுநகர் எஸ்.பி மிரட்டி உள்ளது பேசு பொருளாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் ... Read More


டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் செல்ல நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

இந்தியா, ஜூலை 3 -- மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 20 நாட்களுக்குப் பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையை ஏற்படுத்திய ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கட... Read More


"பிணத்தின் மீது பேரம் பேசும் ஆட்சி நடந்துவருகிறது" திருப்புவனம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

இந்தியா, ஜூலை 2 -- ''பிணத்தின் மீது பேரம் பேசும் ஆட்சி நடந்துவருகிறது" என திருப்புவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார். இளைஞர் அஜித்குமார் போலீஸாரால் தாக்கப்பட்டு க... Read More


"தைரியமாக இருங்கள்.. நீதியை நிலைநாட்ட அதிமுக துணை நிற்கும்" அஜித்குமார் தாய்க்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல்

இந்தியா, ஜூலை 2 -- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்பவர் மீது கோயிலுக்கு வந்த நிக்கி என்பவர் புகார் கொடுத்தார். அந்... Read More


அஜித்குமார் மரணம் : முதல்வரின் -ன் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்! - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

இந்தியா, ஜூலை 1 -- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் அஜித்குமார் என்பவரை, கோயிலுக்கு வந்த நிக்கி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ... Read More


அஜித் குமார் மரணம்.. யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு! வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார் முதல்வர்!

இந்தியா, ஜூலை 1 -- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் அஜித்குமார் என்பவரை, கோயிலுக்கு வந்த நிக்கி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ... Read More


இங்கிலாந்து நாடாளுன்றத்தின் உயரிய விருது பெற்றார் சார்லஸ் குழும தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்!

இந்தியா, ஜூன் 30 -- லாப நோக்கம் மட்டும் இல்லாமல் சமூக பொறுப்புணர்வுடனும் மனித நேயத்துடனும் வணிகங்களை நடத்தியதற்காக சார்லஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு இங்க... Read More


"திமுக ஆட்சியில் தொழில்துறை கட்டமைக்கப்பட்ட பிம்பமாக மட்டுமே இருக்கிறது'' - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

இந்தியா, ஜூன் 30 -- 'திமுக ஆட்சியில் தொழில்துறை கட்டமைக்கப்பட்ட பிம்பமாக மட்டுமே இருக்கிறது'' என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.... Read More


தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும் - மு.க. ஸ்டாலின்!

இந்தியா, ஜூன் 28 -- ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி! கழகத் தலைவர... Read More