Sabarimala temple: மகர ஜோதி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கவனத்துக்கு.
இந்தியா, நவம்பர் 29 -- இதுதொடர்பாக அதில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டுக்கான மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30இல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும். வரும் 2023 ஜனவரி 14இல் மகர விளக்கு தரிசனம் நடைபெறுகிறது. இதன் பின்னர் ஜனவரி 20இல் கோயில் நடை சாத்தப்படும்.
இந்த நாள்களில் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள வருவோர் உடனடியாக முன்பதிவு செய்வதற்கு வசதியாக பல்வேறு பகுதிகளில் முன்பதிவு கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஸ்ரீ கண்டேஸ்வரம் சிவன் கோயில் திருவனந்தபுரம், மகா கணபதி கோயில் கொல்லம், நிலக்கல் தர்ம சாஸ்தா கோயில், பந்தளம் பம்பை - விலாயானவட்டம், பத்தினம்திட்டா, ஆலப்புழா ரயில் நிலையம் செங்கனூர், எருமேலி கோயில் கோட்டயம், ஏற்றுமானூர், மகாதேவர் கோயில் வைக்கம், எர்ணாகுளம், பெரும்பாவூர், கீழில்லம், இடுக்கி, குமுளி ஆகிய இடங்களில் அமைக்கப்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.