இந்தியா, ஜூன் 2 -- சட்னி என்பது உணவுகளுடன் தொட்டு சாப்பிடுவதற்காக தயாரிக்கப்படும் இணை பதார்த்தமாகும். இவை சில காய்கறிகள் அல்லது வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு போன்றவற்றுடன் நறுமணப் பொருட்களுடன் அரைத்து, பின்னர் எண்ணெயில் தாளித்து, பலவிதவிதமான சட்னி வகைகள் தயாரிக்கப்படுகிறது. வீட்டில் சட்னி செய்வது என்பது மிகவும் எளிதான காரியம் ஆகும். ஆனால் சிலருக்கு வழக்கமான சட்னி போர் அடித்து போக வாய்ப்புள்ளது. இன்று இட்லி, தோசை மட்டுமில்லாமல் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏதுவாக தேங்காய் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | தேங்காய் இல்லாமல் தேங்காய் சட்னி செய்வது எப்படி? இதோ சூப்பரான ரெசிபி இங்கே!

எண்ணெய் - 5 தேக்கரண்டி

வேர்க்கடலை - 1 கப்

பச்சை மிளகாய் - 10

பூண்டு பற்கள் - 4

புளி

த...