இந்தியா, ஜனவரி 31 -- தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவும் தனித்துவமான வரவேற்பை பெற்று வருகின்றன.
அந்த வகையில் வாரந்தோறும் ஞாயிறு இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'மகாநடிகை' நிகழ்ச்சியும் மக்களின் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது 5 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வரும் ஞாயிறு அன்று நிகழ்ச்சியின் இறுதிகட்டமான கிராண்ட் ஃபைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நிகழ்ச்சி குறித்து அடுத்தடுத்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வருகிறது.
அந்த வகையில் 5 போட்டியாளர்களில் ஒருவரான ஹேமதி காதலை மறுக்க, அந்த நபர் ஆசிட் வீசி அவளது முகத்தை சிதைப்பது...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.