இந்தியா, பிப்ரவரி 15 -- வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய உள் மருந்து மற்றும் வெளி மருந்து என்ன எடுக்கலாம் என்று பாருங்கள். இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த பாரம்பரிய இயற்கை மருத்துவர் ராசா ஈசன் கூறியதாவது -
எலும்பொட்டி கீரை - 100 கிராம்
கொடி பசலை கீரை - 100 கிராம்
அகத்திக்கீரை - 100 கிராம்
வாத நாராயணி கீரை - 150 கீரை
முடக்கத்தான் கீரை - 150 கீரை
முருங்கை கீரை - 100 கிராம்
சுக்கு - 150 கிராம்
சீரகம் - 150 கிராம்
இந்துப்பு - தேவையான அளவு
எலும்பொட்டி கீரை, கொடி பசலை கீரை, அகத்திக்கீரை, வாத நாராயணி கீரை, முடக்கத்தான் கீரை, முருங்கை கீரை, சுக்கு, சீரகம் என அனைத்தையும் நிழலில் உலர்த்தி ஒன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு இந்து உப்பை தூள் செய்து சேர்த்துக் கொள்ளவேண்டும்.
அனுதினமும் மதிய உணவுக்கு ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.