இந்தியா, மார்ச் 15 -- மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிரான தனது சமீபத்திய அறிக்கைகளை திரும்பப் பெற மாட்டேன் அல்லது மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று வெள்ளிக்கிழமை கூறினார். துஷார் காந்தி கூறிய கருத்துக்களுக்காக அவரை காவல் துறை கைது செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாட்டிங்கராவில் மறைந்த காந்தியவாதி பி கோபிநாதன் நாயரின் சிலையை திறந்து வைத்தபோது, கேரளாவுக்குள் நுழைந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் "ஆபத்தான மற்றும் நயவஞ்சக எதிரிகள்" என்று துஷார் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
ஆர்.எஸ்.எஸ்ஸை "விஷம்" என்றும் அவர் அழைத்தார், அதைத் தொடர்ந்து பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி அவரது காரை மறித்தனர்.
வெள்ளிக்கிழமை, கொச்சிக்கு அருகிலுள்ள ஆலுவாவில் நடந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.