திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,வேலூர்,சென்னை, ஏப்ரல் 8 -- திருப்பத்துர் அருகே ரயிலில் சிக்கி 7 எருமைகள் உயிரிழந்தன. இதனால் 2 விரைவு ரயில்கள் அரை மணிநேரம் தாமதம் ஆனது. இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் படிக்க | TN Assembly: 'மதுரை தென்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. புறவழிச்சாலை அமைக்கப்படுமா?': செல்லூர் ராஜூ கேள்வி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி அருகே உள்ள கீழ் குறும்பா தெரு பகுதியில் ரயில் தண்டவாளம் உள்ளது. சென்னையில் இருந்து சேலம் செல்லும் மார்கமாக உள்ள இந்த வழித்தட ரயில்வே தண்டவாளம் அருகிலேயே 7 எருமை மாடுகள் உயிரிழந்து, அதன் உடல்பாகங்கள் ஆங்கங்கே சிதறி உள்ளது.
மேலும் படிக்க | RN Ravi Case: ஆளுநர் ரவிக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.