திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,வேலூர்,சென்னை, ஏப்ரல் 8 -- திருப்பத்துர் அருகே ரயிலில் சிக்கி 7 எருமைகள் உயிரிழந்தன. இதனால் 2 விரைவு ரயில்கள் அரை மணிநேரம் தாமதம் ஆனது. இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் படிக்க | TN Assembly: 'மதுரை தென்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. புறவழிச்சாலை அமைக்கப்படுமா?': செல்லூர் ராஜூ கேள்வி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி அருகே உள்ள கீழ் குறும்பா தெரு பகுதியில் ரயில் தண்டவாளம் உள்ளது. சென்னையில் இருந்து சேலம் செல்லும் மார்கமாக உள்ள இந்த வழித்தட ரயில்வே தண்டவாளம் அருகிலேயே 7 எருமை மாடுகள் உயிரிழந்து, அதன் உடல்பாகங்கள் ஆங்கங்கே சிதறி உள்ளது.
மேலும் படிக்க | RN Ravi Case: ஆளுநர் ரவிக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.