சென்னை, மார்ச் 25 -- அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர், அவ்வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். கடந்த விசாரணையில் போது, ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு, அமலாக்கத்துறைக்கு அவர்கள் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
இதற்கிடையில் டாஸ்மாக் மதுபான "மோசடி" தொடர்பான வழக்குகள் மாற்று நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. ED-க்கு எதிராக டாஸ்மாக் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் நாளை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய மாற்று பெஞ்ச் முன் பட்டியலிடப்படும்.
மார்ச் 6 முதல் மார்ச் 8 வரை சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்க இயக்குநரகம் (...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.