இந்தியா, மார்ச் 15 -- Sunita Williams: நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸால், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மனிதர்களுடன் கூடிய விண்வெளிப் பயணத்தை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகத் தொடங்கியது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாதங்களாக சிக்கித் தவித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோரை மீட்டு வருவதற்கான இந்தப் பயணம் ஆகும்.
ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து மாலை 7:03 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஒரு ஃபால்கன் 9 ராக்கெட், அதன் மேல் ஒரு குரு-டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட நிலையில், நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை சுற்றுப்பாதை நிலையத்திற்கு அனுப்பி வைத்தது.
நாசாவின் ஆன் மெக்லெய்ன் மற்றும் நிக்கோல் ஏயர்ஸ், ஜாக்சாவின் விண்வெளி வீரர் டகுயா ஒனிஷி மற்றும் ரோஸ்கோஸ்மோஸின் விண்வெளி வீரர் கிரில் பெஸ்கோவ் ஆ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.