Southern railway announcement: பரமரிப்பு பணி.சென்னை - கோவை இடையே ரயில்கள் ரத்து
இந்தியா, நவம்பர் 29 -- சென்னை - கோவை இடையிலான பகல் நேர ரயில்களும், சென்னை - சேலம் இடையிலான இரவு நேரம் ரயிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு
சென்னை எழும்பூர் - சேலம் (வண்டி எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை டிசம்பர் 1, 2ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சேலம் - எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கும...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.