இந்தியா, மார்ச் 30 -- Shruthi Narayanan: பிரபல சீரியல் நடிகை ஷ்ருதி நாராயணனின் பெயரில் ஆபாச வீடியோ உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து சினிமா துறையில் பணியாற்றும் உதவி இயக்குநர் கெளசல்யா சங்கர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் பதிவிட்டள்ளதாவது, 'சமீபத்தில் சீரியல் நடிகை வாய்ப்புகாக தன்னை இழந்த கதையும், அந்த வீடியோவை காண கழுகுகள் போல் சோசியல் மீடியாவில் திரண்ட கூட்டத்தையும் காண முடிந்தது .
மேலும் படிக்க | Shruthi Narayanan Leaked: லீக் ஆன வீடியோ.. சூசகமாக பதில் சொன்ன சீரியல் நடிகை.. நடந்தது என்ன?
இனி வாய்ப்பு தேடும் பெண்களுக்கு இது ஒரு நல்ல பாடம். தன்னை இழந்து எளிதில் பெற கூடிய வாய்ப்பு என்றுமே நிலைத்திருக்காது. நான் திரைத்துறைக்கு வந்து 5 வருடங்கள் ஆகி விட்டது. பெரிதாக ஒன்றும் இன்று வரை சாதிக்கவில்லை . ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.