இந்தியா, பிப்ரவரி 14 -- Sai Pallavi: நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் தண்டேல் படம் வெற்றி அடைந்த நிலையில், திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தனர்.
அவர்களுடன் தண்டேல் பட இயக்குநர் சந்து மொண்டெட்டி மற்றும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோரும் உடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தண்டேல் பட ரிலீஸான முதல் நாளே, நாக சைதன்யாவின் படங்களிலேயே அதிகமான பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் கொண்டிருந்தது.
தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களைப் பார்க்கும் நம்பிக்கையில் ஒரு பெரிய கூட்டம் திருமலை திருப்பதியில் கூடியது. இந்த சுவாமி தரிசனத்தின்போது, நாகசைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் பாரம்பரிய ஆடைகளை அணிந்துகொண்டு, தங்கள் தோள்களில் மரியாதைக்குரிய சிவப்பு வஸ்திரங்களைப் போர்த்தியபடி ஊடகங்களின் படங்களுக்கு போஸ் கொடுப்பதைக் காண முடிந்தது.
முன்னதாக, நா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.