இந்தியா, மார்ச் 9 -- புதுச்சேரி பிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இருந்தபோது, அங்கு பரிமாறப்படும் ஸ்டாட்டர் அல்லது பசியைத் தூண்டக்கூடிய உணவுகள் ஆகும். உருளைக்கிழங்கு மற்றும் மட்டன் சேர்த்து தயாரிக்கப்படுவது. இது பிரெஞ்சில் பேட்டே என்று அழைக்கப்படுகிறது. இது சிறப்பான நாளில் தயாரிக்கப்படும் உணவாகும்.
* மட்டன் - கால் கிலோ
* பெரிய வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - ஒரு டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சோம்புத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 2 ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* உருளைக்கிழங்கு - அரை கிலோ
* வெண்ணெய் - தேவையான அளவு
* ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு
* மைதா - அரை கப்
* முட்டை - 2
மேலும் வாசிக்க - புனித ரம்ஜான் மாதத்தில் பரிமாறப்படும் சுவையான கஞ்சியை நாம் வீட்டிலேயே செய்ய முடியும். அந்த கஞ்சியை சிறுதானியத்தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.