இந்தியா, ஏப்ரல் 7 -- பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திருத்தப்பட்ட கலால் வரி ஏப்ரல் 8, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டது.
எவ்வாறாயினும், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை அப்படியே இருக்கும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவித்தது.
மேலும் படிக்க | 'Black Monday' என்றால் என்ன? -இந்திய வரலாற்றில் 5 மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சிகள் விவரம் இதோ
பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய கலால் ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.