இந்தியா, ஏப்ரல் 9 -- Pawan Kalyan: நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் ஷங்கர் பவனோவிச் செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் நடந்த பள்ளி தீ விபத்தில் காயமடைந்தார். மார்க் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து மாற்றப்பட்டதாகவும், தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்ததற்காக தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்றும் பவன் கல்யாணின் குழுவினர் ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: பெரியவன் பிறந்தநாள்ல சின்னவனுக்கு இப்படி.. பவன் கல்யாண் பகிர்ந்த விஷயம்
புதன்கிழமை அனுப்பப்பட்ட செய்திக்குறிப்பில், "துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பவன் கல்யாண் நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூர் சென்றார். பின் அங்கிருந்து நேரடியா...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.