இந்தியா, ஏப்ரல் 8 -- Pawan Kalyan: ஜனசேனா கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் ஷங்கர், இன்று செவ்வாய்க்கிழமை காலை அவரது பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்துள்ளார் என்று கட்சி எக்ஸ் இல் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: விஜய் அரசியலுக்கு வரணும்ன்னா இதெல்லாம் தெரிஞ்சுகணும்- பவன் கல்யாண் அட்வைஸ்
கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட ட்வீட்டின்படி, "சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அந்த தீ விபத்தில் பவன் கல்யாணின் மகன் ஷங்கரின் கைகள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் புகையை சுவாசித்ததால் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தீ விபத்திற்கான காரணம் இன்னும...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.