இந்தியா, ஜனவரி 28 -- Parliament Budget session : 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்வார். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 31 வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றுவதன் மூலம் தொடங்கவுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. அமர்வின் இரண்டாவது பகுதி 10 மார்ச் 2025 அன்று தொடங்கி 2025 ஏப்ரல் 4 அன்று முடிவடையும்.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட நாடாளுமன்ற செய்திக்குறிப்பின் படி, ஜனாதிபதியின் உரைக்கு அரை மணி நேரத்திற்குப் பிறகு, மாநிலங்களவை அரசாங்க அலுவல்களின் பரிவர்த்தனைக்காக தனி அமர்வை நடத்தும்.
பிப்ரவரி 3 முதல் 5 வரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.