இந்தியா, மார்ச் 10 -- Nayanthara- Dhanush Case: நடிகை நயன்தாரா, தனது நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல் ஆவணப் படத்தில் தன்னிடம் அனுமதி வாங்காமல் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்திய விவகாரத்தின் இறுதி விசாரணை குறித்த அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....