இந்தியா, பிப்ரவரி 3 -- தேசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் மைதானத்தில் இருந்த பார்வையாளர்களை சில நொடிகள் பிரமிப்பில் ஆழ்த்தினார் ஜெகதீஷ் விஸ்வகர்மா. 193 கிலோ எடையுள்ள பார்பெல்லை கிளீன் அண்ட் ஜெர்க்கில் உயர்த்திப் பிடித்த ஜெகதீஷ், மெதுவாக இடது காலை உயர்த்தி கர்ஜனை செய்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் 102 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். ஒற்றை காலை மடக்கி இவர் வெயிட்டை தூக்கியதை பார்த்து அங்கிருப்பவர்கள் பிரமிப்பில் ஆழ்ந்தனர்.
பளுதூக்கும் அரங்கில் மாலை முழுவதும் அவரது கொண்டாட்டம் பேசுபொருளாக இருந்தது. "நான் இதை ஓரிரு சந்தர்ப்பங்களில் செய்துள்ளேன், இப்போது சக தூக்குபவர்கள் அதை நடராஜர் கொண்டாட்டம் என்று அழைக்கிறார்கள்" என்று ஜெகதீஷ் தெரிவித்தார்.
சர்வீசஸ் லிஃப்டர் ஸ்னாட்ச்சில் 152 கிலோவையும், கி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.