Hyderabad, ஏப்ரல் 8 -- டோலிவுட் நடிகர் நாக சைதன்யா தண்டேல் படத்தின் ரிலீஸ் சயமத்திலே தனது இளம் ரசிகர்களைச் (குழந்தைகளை) சந்தித்தார். அப்போது, சமீபத்தில் வெளியான 'தண்டேல்' படத்தைப் பார்த்தோம் என்று கூறி அவரது காரருகே வந்த குழந்தைகளுடன் அவர் சந்தோஷமாகப் பேசி இருக்கிறார்.

அந்த வீடியோவில், நாக சைதன்யா சிறுவர்களிடம், " என்ன படிக்கிறீர்கள்? எந்தப் பள்ளியில் படிக்கிறீர்கள் என்று கேட்டதுடன், பள்ளிக்கு ஏன் போகவில்லை என்றும் அவர்களை விசாரித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க| நாக சைதன்யாவின் 100+ கோடி வசூல் படம்.. ஓடிடியில் ரிலீஸாகும் தண்டேல் படம்.. எங்கு? எப்போது?

நாக சைதன்யா தனது காரைத் தானே ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, சில குழந்தைகள் காரை நிறுத்தினர். அப்போது, உங்களது தண்டேல் படத்தைப் பார்த்தோம் என்று அவர...