இந்தியா, மார்ச் 30 -- Miami Open Tennis: மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை ஆர்யனா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த மாத தொடக்கத்தில் இந்தியன் வெல்ஸ் மற்றும் ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ரன்னர்-அப் ஆக இருந்த சபலென்கா, இந்த முறை மியாமி ஓபனில் சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கியிருக்கிறார்.
கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த தனது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் சபலென்காவிடம் தோற்றதிலிருந்து நான்காவது தரவரிசை பெகுலா பழிவாங்க பசியுடன் இருந்தார், ஆனால் சபலென்காவின் சக்தி வாயந்த் ஆட்டத்தால் அவரால் ஜெயிக்க முடியவில்லை, ஏனெனில் பெகுலா ஒரு நம்பிக்கைக்குரிய தொடக்கத்திற்குப் பிறகு வேகத்தை இழந்தா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.