இந்தியா, பிப்ரவரி 5 -- Lord Sun: நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட தலைவனாக சூரிய பகவான் விளங்குகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களுக்கும் இவர்தான் தலைமை என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
அந்த வகையில் சூரிய பகவான் தற்போது மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சூரிய பகவான் கும்ப ராசிக்கு சொல்லுகிறார் இது சனிபகவானின் சொந்தமான ராசியாகும். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சூரிய பகவான் இணைகின்றார்.
சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட ச...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.