இந்தியா, பிப்ரவரி 7 -- நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வருபவர் செவ்வாய் பகவான் இவர் விடாமுயற்சி வீரம் தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்கள் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான் இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும்.

சனிபகவானின் சொந்த ராசியான மகர ராசி திகழ்ந்தவர்கள் இந்த ராசியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் நுழைகின்றார். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.

ஏற்கனவே இந்த ராசியில் புதன் மற்றும் சூரியன் பகவான்கள் இருவரும் பயணம் செய்து வருகின்றனர் இவர்களோடு செவ்வாய் பகவான் இணைகின்றார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும், ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து...