இந்தியா, பிப்ரவரி 18 -- Karnataka News: கர்நாடக மாநிலம், மைசூருவின் விஜயநகரில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டி அருகே செவ்வாய்க்கிழமை காலை ஒரு தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர், இது 24 மணி நேரத்திற்குள் நகரத்தில் இதுபோன்ற இரண்டாவது சோகமான சம்பவத்தைக் குறிக்கிறது. உயிரிழந்தவர்கள் ஜோபி அந்தோணி மற்றும் அவரது மனைவி ஷர்மிளா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெக்கான் ஹெரால்ட் செய்தியின்படி, கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தம்பதியினர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன. ஜோபியின் சகோதரி மேரியின் கூற்றுப்படி, தம்பதியினர் ஆன்லைன் பெட்டிங்கில் ஈடுபட்டு ரூ .80 லட்சம் அளவுக்கு கடன் ஏற்பட்டதால் நிதி நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவிக்கிறார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.