இந்தியா, பிப்ரவரி 14 -- JEE Mains 2025 அமர்வு 1 தேர்வு ஜனவரி 22, 23, 24, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தேர்வு இரண்டு அமர்வுகளில் நடத்தப்பட்டது. முதல் அமர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரை மற்றும் இரண்டாவது அமர்வு பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. இதையடுத்து இந்த தேர்வின் முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.
இதில் நாராயணா கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
பானி பிரதா மஜீ என்பவர் 300/300 என 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றார். இது அவரது அர்ப்பணிப்புக்கும் நாராயணாவின் கடுமையான கல்வி அணுகுமுறைக்கும் குறிப்பிடத்தக்க சான்றாக அமைந்துள்ளது. அவருடன், ஆயுஷ் சிங்கால், குஷாக்ரா குப்தா, விஷத் ஜெயின் மற்றும் ஷிவன் விகாஸ் தோஷ்னிவால் ஆகியோரும் மதிப்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.