இந்தியா, ஏப்ரல் 4 -- Director Arun Kumar: பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா, வீர தீர சூரன் படங்களின் இயக்குநர் அருண் குமார் ஹிந்துஸ்தான் டைம்ஸிற்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது, தன் முதல் படம் குறித்து மிகவும் ஆதங்கமாக பேசினார்.
நான் சிறந்த படங்களை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 11 ஆண்டுகளுக்குப் பிறகு பண்ணையாரும் பத்மினியும் படத்தையும் என் இயக்கத் திறனை மக்கள் பாராட்டும்போது, எனக்கு வருத்தமாக இருக்கிறது, ஏனென்றால் படம் வெளியானபோது அவர்கள் என்னைப் பாராட்டியிருக்கலாம் என்று நினைத்தேன். அந்தப் படத்திற்கு எனக்கு மிகவும் வேண்டிய பாராட்டை நான் பெறவில்லை.
மேலும் படிக்க| கார் வைத்து கதை சொன்ன பண்ணையாரும் பத்மினியும்.. 10 ஆம் ஆண்டில் படம்..
ஒரு இயக்குநரின் முதல் படம் அவருடைய வாழ்நாள் முழுவதும் அவரு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.