இந்தியா, பிப்ரவரி 2 -- Cervical Cancer: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்.. பெண்கள் கவனிக்க வேண்டியவை என்ன மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுவது இதுதான்!
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பெரும்பாலும் அமைதியாகவே உருவாகிறது. இதனால் பெண்கள் அதன் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் கண்டு சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நம் நாட்டில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். மேலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் நிகழ்வு விகிதம் குறைந்து வருகிறது என்றாலும், அதைப் பற்றி நாம் விழிப்புடன் இருப்பதை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல.
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு, வாஷியில் உள்ள ஃபோர்டிஸ் ஹிரானந்தனி மருத்துவமனையின் மூத்த ஆலோசகர்-அறுவை சிகிச்சை புற்றுநோயியல் டாக்டர் ஷிஷிர் என் ஷெட்டி கூறியிருப்பதாவது, "கர்ப்பப்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.