இந்தியா, பிப்ரவரி 19 -- Anna Serial: பேச்சு வார்த்தை நடத்திய முத்துப்பாண்டி.. பரணி கொடுத்த பதிலடி, ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி வெங்கடேஷை ஏற்றி விட, சௌந்தரபாண்டி முத்துபாண்டியை பார்க்க ஸ்டேஷனுக்கு வந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க: Actress Shobana: 'விரதம் இருந்து செத்துட்டா.. ஆனா வடிவேலுவோட வச்சு பேசுறாங்க..' வேதனையில் ஷோபனா குடும்பம்
அதாவது சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் உன் தங்கச்சி வாழ்க்கையில் முன்னேற நீ தான் அவளை அமெரிக்கா அனுப்பி வைக்கணும் என்று சொல்கிறார். இத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.