இந்தியா, பிப்ரவரி 16 -- Akshay: ஐ.எஸ்.பி.எல் சீசன் 2 இறுதிப்போட்டியைக் காண மகளுடன் வந்த அக்ஷய் குமார்,எதிரணியில் இருந்தாலும் அமிதாப்பை பார்த்ததும் செய்த செயல் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் போட்டியின் (ஐ.எஸ்.பி.எல்), சீசன் 2 போட்டியில் இறுதிப் போட்டியில் அக்ஷய் குமார், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரபலங்களின் பல வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வெளிவந்துள்ளன. ஐ.எஸ்.பி.எல் இறுதிப் போட்டியின் இரண்டாவது சீசன் தானேவில், மஜ் கி மும்பை மற்றும் ஸ்ரீநகர் கா வீர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
மஜ்ஹி மும்பை அணிக்கு ஆதரவாக பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன், இந்த கிரிக்கெட் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவர் மைதானத்தின் விஐபி ஸ்டாண்டில் சச்சின் டெண்டுல்கருடன் அருக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.