இந்தியா, பிப்ரவரி 12 -- Ajith Kumar: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அளித்து மத்திய அரசு கௌரவித்துள்ள நிலையில், அவருடனான நினைவுகள் குறித்து நடன இயக்குநர் கலா மாஸ்டர் அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில், "அஜித் ரொம்ப ஸ்வீட் ஹார்ட். அவருக்கு பத்ம பூஷண் விருது கிடைச்சது பெர்சனலாவே எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். அஜித் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே பாத்தது நான் தான். நான் ரகு மாஸ்டர்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை செஞ்சேன். அப்போ தெலுங்கு டைரக்டர் ஒருத்தர் எனக்கு பிரண்ட். அவரு படம் எடுக்க ஹீரோ, ஹீரோயின் தேடிட்டு இருக்காரு. அந்த டைம்ல அவரு எனக்கு 5 ஹீரோ, ஹீரோயின் போட்டோ அனுப்பி வச்சு, இதுல யாரு கரெக்டா இருப்பான்னு சொல்ல சொல்லி கேக்குறாரு. என்கிட்ட கேக்கும் போதே அவங்கள...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.