இந்தியா, மார்ச் 29 -- Actress Abhinaya: நாடோடிகள் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் அபிநயா. இவர் காது கேட்காத வாய் பேச முடியாமல் இருந்தும் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் அசத்தி இருப்பார். இதனால், நாடோடிகளைத் தொடர்ந்து தமிழில் ஈசன், மார்க் ஆண்டனி போன்ற படங்களிலும் பிற மொழி படங்களிலும் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

மேலும் படிக்க| சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி.. காதலருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த நடிகை அபிநயா

இவருக்கு இப்போது தனது நீண்ட நாள் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கடந்த மார்ச் 9 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், இத்தனை நாள் கழித்து தனது வருங்கால கணவர் யார் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கையில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்தபடி, தன் ...