இந்தியா, ஏப்ரல் 29 -- கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீலீலாவுக்கு குழந்தைகள் மீது தனி பிரியம், பாசம். தற்போது இவர் மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகியுள்ளார். பெண் குழந்தையை இவர் தத்தெடுத்துள்ளார், மேலும் அழகான மகளின் மனதை தொடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். முன்னதாக ஸ்ரீலீலா ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து குரு, ஷோபிதா என்ற இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்தார்.
மேலும் படிக்க| பசியோட கதை சொன்னேன்.. டீ மாஸ்டரே கரெக்ஷன் சொல்லுவாரு என்ன நம்புனது நண்பன் தான்.. சமுத்திரகனி ஷேரிங்
தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் 'வீட்டுக்கு புதிய வரவு' என்று தனது மூன்றாவது குழந்தையை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த குழந்தையை நடிகை அதிகமாக கொஞ்சி மகிழ்வது வீடியோவில்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.