இந்தியா, மே 18 -- இஓஎஸ்-09 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது இஸ்ரோ ஏவும் 101-வது செயற்கைகோள் ஆகும். இந்த நிலையில், ராக்கெட்டின் 3ஆவது அடுக்கு பிரிவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க | இஸ்ரோவில் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி, தகுதி என்ன, விவரங்கள் உள்ளே

மேலும் படிக்க | ISRO: 'வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஈ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள்': உறுதிப்படுத்திய இஸ்ரோ தலைவர் சோமநாத்

இந்த பணியில் உண்மையில் என்ன தவறு நடந்தது என்பது குறித்த விவரங்களை இஸ்ரோ இதுவரை வெளியிடவில்லை. இரண்டாவது கட்டம் வரை எல்லாம் நன்றாக இருந்தது, இருப்பினும், மூன்றாவது கட்டத்தில் ஏற்ப்பட்ட தொழில் நுட்ப...