இந்தியா, மே 8 -- ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 08) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். இதில், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி, இன்று வெளியான 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் மட்டும் 99 மதிப்பெண்களும் மற்ற பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.
600க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து மகிழந்தனர். மாணவி ஓவியாஞ்சலியை கட்டித் தழுவி பாராட்டுத் தெரிவித்தனர். மாணவியின் சாதனையை பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்.. அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள் எது தெரியுமா? - விபரம் இதோ!
தமிழ்நாட்டில...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.