இந்தியா, மே 24 -- ED மட்டுமல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க:- தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அங்கு கட்டப்பட்டு வரும் நவீன மல்டி-பர்பஸ் இன்டோர் ஸ்போர்ட்ஸ் அரங்கம், கபடி, குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்காக கேலரி வசதிகளுடன் டிசம்பர் மாதம் திறக்கப்படும் என அறிவித்தார்.
மேலும் படிக்க:- 'ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள்! ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது' முதல்வர் மீது சீமான்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளது குறித்த கேள்விக்கு, "தமிழ்நாட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.