இந்தியா, மே 24 -- ED மட்டுமல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க:- தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அங்கு கட்டப்பட்டு வரும் நவீன மல்டி-பர்பஸ் இன்டோர் ஸ்போர்ட்ஸ் அரங்கம், கபடி, குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்காக கேலரி வசதிகளுடன் டிசம்பர் மாதம் திறக்கப்படும் என அறிவித்தார்.

மேலும் படிக்க:- 'ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள்! ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது' முதல்வர் மீது சீமான்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளது குறித்த கேள்விக்கு, "தமிழ்நாட...