இந்தியா, ஏப்ரல் 16 -- கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற சொல்லாடல் உண்டு. அதாவது ஒருவர் எங்கு சென்றாலும் அவரது கல்வி தகுதியை வைத்து உரிய மரியாதை வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் மாணவர்கள் பிளஸ் 2- க்கு பிறகு என்ன படிக்கிறார்கள் என்பது தான் நமது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும். படிப்பதற்கு நிறைய படிப்புகள் இருந்தாலும், பலருக்கும் அடுத்து நாம் என்ன படிப்பது என்பதில் வழிகாட்டுதல் தேவைப்படுவதை போல் ஜோதிட ஆலோசனைகளும் அவசியம்.
இதையும் படிங்க: பண மழையை எதிர்நோக்கும் ராசிகள்.. சுக்கிரன் மூட்டைகளோடு வருகிறார்.. எது உங்க ராசி சொல்லுங்க?
ஏனெனில் 100- ல் 5 சதவீதம் பேர் மட்டுமே படித்த படிப்பிற்கேற்ற வேலையை செய்கின்றன. எஞ்சிய 95 சதவீதம் பேர் படித்த படிப்பிற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத துறையில் வேலை செய்கின்றனர்.
சிலர் தவறான வழிகாட்டுத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.