இந்தியா, ஏப்ரல் 13 -- Vishu 2025: மலையாளப் புத்தாண்டு என்று அழைக்கப்படும் விஷு பண்டிகை கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மலையாள மொழிபேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு முக்கியமான வசந்த கால பண்டிகையாகும்.
இந்திய ஜோதிடத்தின்படி, இந்தப் பண்டிகை புதிய தொடக்கங்களையும் சூரியன் மேஷ ராசிக்கு மாறுவதையும் சுட்டிக்காட்டுகிறது. அதனால்தான் இது மலையாள மாதமான சிம்ஹ மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.
சமஸ்கிருதத்தில் "விஷு" என்ற வார்த்தைக்கு "சமம்" என்று பொருள்.
இந்த 'விஷு' பண்டிகை நாளில் இரவும் பகலும் சமமாக வரும் என்பது நம்பிக்கை. அத்தகைய சிறப்புமிக்க விஷு பண்டிகையின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.
இந்த ஆண்டு, முக்கியமான விஷு பண்டிகை ஏப்ரல் 14, தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.