இந்தியா, மே 20 -- ரவி மோகன் இத்தனை ஆண்டுகளாகவும் மன வருத்தத்தில் துன்புறுத்தல்களுக்கு நடுவில் வாழ்ந்தார் என குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க| 'குழந்தைகளை வைத்து ஆதாயம் தேடுபவள் நான் அல்ல.. உங்கள் செயல் அவர்களை மேலும் விலக்கியது'- ரவி மோகனுக்கு ஆர்த்தி பதில்

அந்த அறிக்கையில், "அனைத்து வடிவத்திலும் என்னால் துன்புறுத்தப் பட்டதாக சொல்கிறார்! மனம் வலிக்கிறது. திரையில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை, நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறுவதைக் கேட்கும் போது வேதனையில் சிரிப்புதான் வருகிறது. அப்படியே அவர் என் கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும், அது அவரது விருப்பத்தினால் தான் இருந்திருக்க முடியுமே தவிர, கட்டாயத்தினால் அல்ல.

15 ஆண்டுகள் அவருடைய வாழ்க்க...