இந்தியா, மே 11 -- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியால்தான் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். "110 பக்க சாதனை புத்தகத்தில், பெண்களுக்கான திட்டங்கள், காலை உணவு திட்டம், 10,000 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. இவை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை," என்று பாராட்டினார். குறிப்பாக, காலை உணவு திட்டத்தை பசியின் அருமையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்று உணர்வுபூர்வமாகக் கூறினார்.
மேலும் படிக்க:- 'நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னம் ஒதுக்கீடு!'
திராவிட முன்னேற்றக் ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.