இந்தியா, மே 7 -- பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளித்த இந்தியாவின் செயலை, தமிழக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். அது தொடர்பாக, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு இதோ:

''பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் போஜ்பூர் காஷ்மீர் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ஆயுதப்படைகளை நான் பாராட்டுகிறேன். மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது,''

மேலும் படிக்க | பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயர் சூட்டப்பட்டது ஏன்?

என்று, தன்னுடைய பதிவில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அதே போல இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு பல அ...