இந்தியா, ஜூன் 4 -- கர்நாடக மொழிச் சர்ச்சை சூழலில், சென்னையில் புதன்கிழமை பிற்பகல் கமல்ஹாசன் முதல்முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், அந்தச் சர்ச்சை குறித்து பேச விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க| வெளியானது 'தக் லைஃப்' படத்தின் முதல் விமர்சனம்.. இது கமல்ஹாசனின் மற்றொரு கிளாசிக் திரில்லரா?

ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ள 'தக் லைஃப்' படத்திற்காக, "என்னை ஆதரித்த தமிழ் நாட்டிற்கே நான் நன்றி சொல்ல வேண்டும்" என்றும் அவர் கூறினார். கன்னட மொழியின் தோற்றம் குறித்த அவரது கருத்தக்குப் பிறகு ஏற்பட்ட சர்ச்சையின் பின்னணியில் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

நான் மேடையில் பேசும் போது பயன்படுத்தும் "உயிரே, உறவே, தமிழே," என்ற தனது வார்த்தையின் பொருளை தான் முழுமையாக உணர்ந்த...