இந்தியா, மார்ச் 25 -- 1.4 மில்லியன் இந்திய பள்ளிகளில், குறைந்தது 61.6% மூன்று மொழிகளையும், 28.3% இரண்டு மொழிகளையும், 10.1% ஒரு மொழியை மட்டுமே வழங்குகின்றன என்று கல்வி அமைச்சகம் மார்ச் 24 மக்களவையில் பகிர்ந்து கொண்ட தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழகத்தில் 3.2% பள்ளிகள் மட்டுமே மூன்று மொழிகளை வழங்குகின்றன என்ற தகவலும் கிடைத்தது.
மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் பகிர்ந்து கொண்ட தரவுகளில், "14, லட்சத்து 71 ஆயிரத்து 891 இந்தியப் பள்ளிகளில், குறைந்தது 61.6% மூன்று மொழிகளை பயிற்றுவிக்கின்றன. மொத்தமுள்ள, 24 கோடியே 80 லட்சத்து 45 ஆயிரத்து 828 மாணவர்களில் 74.7% பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறைந்தது 28.3% பேருக்கு அந்த பள்ளிகளில் இரண்டு மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் 16.8% மாணவர்கள் இந்த இருமொழிகளைப் படிக்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.