இந்தியா, ஏப்ரல் 16 -- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மெகாஹிட் அடித்த படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினி காந்த், வசந்த் ரவி மற்றும் ரம்யா கிருஷ்ணன், ரித்து உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படம் வருமா என பலரும் நெல்சனிடமும் ரஜினிகாந்த்திடமும் கேட்டுக் கொண்டே வந்த நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க| சோசியல் மீடியா முழுவதும் ட்ரெண்ட் ஆகும் டைகர் முத்துவேல் பாண்டியன்.. கெத்து காட்டும் ஜெயிலர் 2 குழு
ஜெயிலர் 2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பும் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதனை நடிகை ரம்யா கிருஷ்ணன் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.