இந்தியா, மே 13 -- ராகி முத்தே என்பது கர்நாடக மாநிலத்தில் பரவலாகச் சமைக்கப்படும் ஒரு பாரம்பரிய உணவாகும். "ராகி" என்றால் கேழ்வரகு மற்றும் "முத்தே" என்றால் உருண்டையாக்கிய குழி என்று பொருள். இது மிகவும் ஆரோக்கியமான மற்றும் சத்தான இரவு உணவாக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இது வேலைக்குச் செல்லும் மக்கள், விவசாயிகள், உடற்கட்டுமானத்தை மேம்படுத்த முயற்சிப்பவர்கள் போன்றோருக்குப் பலனளிக்கிறது.
மேலும் படிக்க: 'நாக்கு மழுமழுன்னு இருக்கா.. காரம் புளிப்பு கலந்த தக்காளி பாத்தை செய்யுங்க': ஆந்திரா ஸ்டைலில் தக்காளி பாத் செய்முறை!
கேழ்வரகு மாவு - 1 கப்,
தண்ணீர் - இரண்டரை கப்,
உப்பு - தேவையான அளவு
முதலில் ஒரு கனமான அடுப்புக்கலம் அல்லது பானையில் இரண்டரை கப் தண்ணீரை ஊற்றி அதில் சிறிது உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.