Kanyakumari,Delhi, மார்ச் 28 -- வெள்ளிக்கிழமை மக்களவையில், கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்லும் 'மசோதா 2024' நிறைவேற்றப்பட்டது. மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் சட்டம் குறித்து கூறுகையில், 'புதிய சட்டம் காலனித்துவ கால சட்டங்களை நீக்குவதற்கும், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக கடல்சார் விதிமுறைகளை எளிமைப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்,' என்று வலியுறுத்தினார்.
மேலும் படிக்க | 'நாய் தொல்லை தாங்க முடியல..' பிரதமர் மோடியை சந்தித்து கார்த்தி சிதம்பரம் கோரிக்கை!
1925 ஆம் ஆண்டு இந்திய கடல் வழியாக பொருட்களை கொண்டு செல்லும் சட்டத்தை மாற்றியமைக்கும் இந்த மசோதா, இந்தியாவின் கடல்சார் சட்டத்தை சர்வதேச மரபுகளுடன் இணைத்து, கடல் வழியாக பொருட்களை கொண்டு செல்வதை நிர்வகிக்கும் விதிகளை நவீனப்படுத்த முயல்கிறது.
''கால...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.