இந்தியா, மார்ச் 25 -- ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை (ஆர்ஏஏஎஃப் - Royal Australian Air Force), கடந்த மாதம் ஆஸ்திரேலியாவைச் சுற்றி வந்த சீன கடற்படை போர்க்கப்பலைக் கண்காணித்ததை பொதுவெளியில் பகிர்ந்துள்ளது.
இதுதொடர்பாக சீன கடற்படை போர்க்கப்பல் நேரடி தாக்குதல் நடத்தும் என்று, பொதுமக்கள் வானொலியிலும் தகவல் வெளியானதாக, ஆஸ்திரேலிய பாதுகாப்பு விமானிகள் எச்சரித்தனர்.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ கடற்படை போர்க்கப்பல், பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான டாஸ்மான் கடலில் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சியை நடத்தியது. இதனால் 49 ஆஸ்திரேலிய வணிக விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
சர்வதேச சட்டத்தின்கீழ், இந்தப் பயிற்சி குறித்து போதுமான எச்சரிக்கையை வழங்கியதாக சீனா கூறியுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகள் இதுகு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.