இந்தியா, மே 11 -- பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம்(IMF) 1 பில்லியன் டாலர் கடன் வழங்கியது குறித்த கருத்து ஒன்றிற்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர் பாகிஸ்தானை விமர்சித்தும் இந்தியாவை ஆதரித்தும் பேசியது மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. IMF-ன் நடவடிக்கையால் இந்தியா 'அவமானப்படுத்தப்பட்டதாக' பாகிஸ்தானிய பத்திரிகையாளர் ஒருவரின் ட்வீட்டைப் பார்த்த நடிகை குஷ்பு, கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார்.
மேலும் படிக்க| 'என்னோட சோல்மேட்ட பாத்துட்டேன்.. நீங்க வாழ்க்கையில சந்தோஷமா இல்லை.. அதுனால என்ன குறை சொல்றீங்க'- பாடகி கெனிஷா
பத்திரிகையாளர் ஷாபாஸ் ராணா தனது ட்வீட்டில், "IMF பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் டாலர் தொகுப்புகளை அங்கீகரித்துள்ளதால் இந்தியா மீண்டும் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு ஒரு இராஜதந்திர அவமானத்தில், சர்வத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.