மதுரை,சென்னை, ஏப்ரல் 3 -- மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
''மதுரையைத் தூங்கா நகரம் என்று சொல்லுவோம். ஆனால், இன்று அந்தத் தூங்கா நகரம், சிவப்பு நகரமாக மாறியிருக்கிறது. எங்கும் சிவப்பு நிறைந்திருப்பதைப் பார்த்து, முதல் ஆளாக மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் என்றால், திமுக கொடியில் பாதி சிவப்பு! கொடியில் மட்டுமல்ல; எங்களுக்குள் பாதி நீங்கள்! திராவிட இயக்கத்துக்கும் பொதுவுடைமை இயக்கத்துக்கும் இருப்பது, கருத்தியல் நட்பு!
இதன் அடையாளமாகத்தான் இந்த மாநாட்டுக்கு நான் வந்திருக்கிறேன்! திராவிட இயக்கத்துக்கும் - பொதுவுடைமை இயக்கத்துக்குமான உறவு என்பது, 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தந்தை பெரியார் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதில் இருந்தே தொடங்குகிறது. தன்னை ஒரு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.